அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு கணித பிரிவில் படிக்கும் மாணவிகளுக்கு பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து பொறியியல் படிப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

error: Content is protected !!