பல்கலைக்கழக மானிய குழு சார்பாக வழங்கப்படும் 12B அந்தஸ்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா தெரிவித்துள்ளார்.

சென்னை சைதைப்பேட்டையில் உள்ள பல்கலை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பிஎஸ்சி பிஎட் மற்றும் பிஏ பிஎட் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!