தமிழக அரசின் கட்டுப்பாட்டில்  உள்ள கல்வி நிலையங்கள், அரச அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

21 ஆம் தேதி குறைந்த பணியாளர்களுடன் கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!