தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் 2017 ஜனவரியில் நடத்தப்பட உள்ள அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Computer on Office Automation) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ. நடத்தும் “நெட்’ தேர்வுக்கு திங்கள்கிழமை முதல் நவம்பர் 16-ஆம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தகுதி பெறவும் ஜூன், டிசம்பர்

12thTUTOR – கன்னியாக்குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12 thTutor என்ற ஆண்ட்ராய்டு செயலி வெளியீடு! CLICK HERE – TO DOWNLOAD APP…   நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 10&12 வகுப்பு மாணவர்களை 100% தேர்ச்சியடையச் செய்த ஆசிரியர்கள் பாராட்டு

error: Content is protected !!