இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், சாவியை பறித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பள்ளி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடைந்தன. ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20ம் தேதியே நிறைவடைந்துவிட்டது. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந்துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. கடந்த 2015 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சராசரி

அனைவருக்கும் கல்வி இயக்கமும்; தொடக்ககல்விதுறையும் இணைந்து மாணவர்களின் கற்றல் அடைவுதிறனைமேம்படுத்தநடவடிக்கை எடுத்ததன் விளைவாக2015-2016 ஆம் கல்விஆண்டில் மாநிலஅளவில் நடத்தப்பட்ட அடைவுதிறன் தேர்வில்;( SLAS ) கன்னியாகுமரி மாவட்டம் மாநிலஅளவில் முதலிடம் பெற்றுள்ளது. மேற்படிதேர்வுதமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 413 வட்டாரவளமையங்களில்நடைபெற்றது. கன்னியாகுமரிமாவட்டத்தில் 9

error: Content is protected !!