மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், கணினி வழி கற்பித்தல் மூலம், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அரசு பள்ளிகளை உற்சாகமடைய செய்துள்ளன. மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி,
மேல்நிலை பொது தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் ’சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ்’ விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை, அரசு தேர்வர்கள் இயக்கம் வெளியிட்டுள்ளது. நடைபெறவுள்ள மார்ச் 2016, மேல்நிலைப்
இன்றைய குடியரசு தினவிழாவில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிமைக்காக பாராட்டு