இன்றைய குடியரசு தினவிழாவில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிமைக்காக பாராட்டு 

அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointmentauthority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்.அதன் அசல் கடிதம் ஒன்றை (செராக்ஸ் கூடாது) passport அலுவலகம் செல்லும் போது அங்கு கொடுக்க வேண்டும். இதில் பெறுநர்

நாடு முழுவதும் உள்ள பரபரப்பான 100 முக்கிய ரெயில் நிலையங்களில் இலவச அதிவேக வை-ஃபை இண்டர்நெட் சேவை வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி கலிபோர்னியாவுக்கு சென்றிருந்த போது கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த திட்டத்தை அறிவித்து

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான, மூன்றாம் கட்ட நியமனத்துக்கு, 2015 ஜூனில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, பிப்.,1ல் நடக்கிறது. தமிழக

error: Content is protected !!