சோட்டா பீம் கதாபாத்திரத்துடன், தொலைக்காட்சியில் வரும் தொடர்களையே பார்த்துகொண்டிப்பதால், குழந்தைகள் பாடங்களில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்கிய கிரீன் கோல்ட் அனிமேஷன் நிறுவனத்துடன், படக்கதையுடன் புத்தகங்கள் வெளியிடும்
குமரி மாவட்டத்தில் 5½ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் வழங்கி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசு தொகுப்பு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஏழை– எளிய, சாமானிய மக்கள் அனைவரும் சிறப்போடும், மகிழ்ச்சியோடும்
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகளில் அசுத்தம் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ்
திண்டிவனம் அருகே உள்ள வடநெற்குணத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு அருகே உள்ள வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 அறிவியல் பாடப்பிரிவில் படித்து வருகிறார். இந்நிலையில், கல்வித்துறை உத்தரவின் பேரில், மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவ,
பல்கலைக்கழக மானிய குழு சார்பாக வழங்கப்படும் 12B அந்தஸ்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா தெரிவித்துள்ளார். சென்னை சைதைப்பேட்டையில் உள்ள பல்கலை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பிஎஸ்சி
PAY AUTHORIZATION ORDER – G.O FOR VARIOUS POST – SCHOOL EDUCATION | MONTH – MAY 2015 | DATE 28.5.2015 PAY AUTHORIZATION ORDER – G.O NO 134,175,257,197,157 – 7979 POST –
தமிழக சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தேர்தலை நடத்த தேர்தல் அலுவலகம் தயாராகி வருகிறது. அரசியல் கட்சகள், சமூக வலைதளங்ள் மூலம் செய்யும் பிரசாரங்களை கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில்
முப்தி முகமது சயீதின் மறைவுக்கு இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சிறந்த தலைமைப் பண்பால் காஷ்மீர் மக்களின் மனதைத் தொட்டவர் முப்தி முகமது சயீது என்று பிரதமர் நரேந்திர மோடி