நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டத்துக்காக ஜன.21ஆம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக வரும் மார்ச்  2 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற “அருள்மிகு

வேலுார்: இந்தியாவில் முதல் முறையாக, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்று, திருப்பத்துார் பெண் சாதனை படைத்து உள்ளார். வேலுார் மாவட்டம்,திருப்பத்துாரைச் சேர்ந்த, பார்த்திப ராஜாவின் மனைவி சினேகா, 21. இவருக்கு, 5ம் தேதி, தாசில்தார் சத்தியமூர்த்தி, ஜாதி, மதமற்றவர் என்ற

ராணி வேலுநாச்சியார் வரலாறு குறித்த 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் தவறான வருட குறிப்பு பதிவாகி இருப்பதை நீக்குமாறு வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள 6ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ராணி வேலுநாச்சியார் பாடத்தில், சிவகங்கை

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வன பாதுகாவலர், 14; கட்டட கலை உதவியாளர், கால்நடை புள்ளியியல் ஆய்வாளர் பணிகளுக்கு, தலா, 13; சுதாதார கருத்து கேட்பாளர்கள், 3; தடயவியல் தொழில்நுட்ப உதவியாளர், 2; உதவி குற்றவியல் வழக்கறிஞர் பணியில்,

தமிழகத்தில், 2017 – 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு அமலுக்கு வந்துள்ளது. பிளஸ் 1 பொது தேர்வு மதிப்பெண்கள், பிளஸ் 2 முடிக்கும் போது கணக்கிடப்படாது; ஆனால், பிளஸ் 1 தேர்வில், தேர்ச்சி கட்டாயம்

தமிழ் வளர்ச்சி துறையின் கீழ் உள்ள, தமிழ் வளர்ச்சி இயக்ககம் சார்பில், ஆண்டு தோறும், தமிழ் அறிஞர்களுக்கு, தமிழ் புத்தாண்டை ஒட்டி விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018 தமிழ் புத்தாண்டுக்கான விருதுகளை, முதல்வர், இ.பி.எஸ்., 19ம் தேதி வழங்குகிறார்.தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.  இந்தத் தேர்வை 12.87 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். நிகழ் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர், முனைவர் பட்டங்களுக்கான (எம்.பில்., பிஹெச்.டி.) படிப்புகளுக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 8 ஆம் தேதி கடைசி நாளாகும். இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சே.சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில்

error: Content is protected !!