சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளுக்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது. தேர்வுக்கான பதிவு பணிகளை, நவீன, ‘ஸ்மார்ட்’ தொழில் நுட்பத்தில், தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கட்டுப்பாட்டில், டி.என்.பி.எஸ்.சி., செயல்படுகிறது. இந்த

ஆசியாவுக்கு வெளியே ஒரே ஆண்டில் 4 வெற்றி பெற்று இந்திய அணி அசத்தி உள்ளது. பதிவு: டிசம்பர் 31,  2018 05:24 AM 3-வது டெஸ்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அவர்களது இடத்திலேயே புரட்டியெடுத்ததன் மூலம் பல புதிய சாதனைகளையும் சொந்தமாக்கியது. அதன்

குமரி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 120 வகையான பறவையினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் தெரிவித்தார். வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் குளிர்கால தொடக்கத்திலும், குளிர்காலம் முடிவடைந்த பிறகும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் தற்போது குளிர்காலம்

தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. பாலித்தீன் பைகள் உட்பட, 14 பொருட்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி, துணியால் ஆன, ‘மஞ்சப்பை’க்கு மவுசு அதிகரிக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, இருப்பு வைத்திருப்போர்,

நாளை முதல் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. தமிழக அரசின் உத்தரவு வெளியான சில நாட்களிலேயே, கோவை பள்ளிகளில் இதற்கான விழிப்புணர்வு மட்டுமல்ல, அமலும் நடைமுறைக்கு வந்து விட்டது! மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள், பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால்,

புதுடில்லி : ஓ.பி.சி., பிரிவுக்கான இட ஒதுக்கீட்டை பகிர்ந்தளிப்பது தொடர்பான ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள கமிஷன், ‘ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என, பரிந்துரை செய்து உள்ளது. ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை

சென்னை : உதவிப்பொறியாளர் பதவிக்கான தேர்வு முடிவை, பொங்கலுக்குள் வெளியிட மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், 325 உதவி பொறியாளர் பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான எழுத்து தேர்வை, அண்ணா பல்கலை, 124 தேர்வு மையங்களில்,

சென்னை : ‘பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில்குமார், முதல்வர் அலுவலகத்தில் கொடுத்து உள்ள மனு:அரசு நடுநிலை,

error: Content is protected !!