ஐ.ஏ.எஸ் படிக்கும் மாணவர்கள் அதிகம் தேடும் அமர் இவர் தான். தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் மான்சேரியல் என்ற ஊரில் பிறந்தவர் அமர் சாத்விக் தொகிட்டிக்கு தற்போது வயது 13 ஆகும். “லேர்ன் வித் அமர்” என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார் அமர்.

குமரி அறிவியல் பேரவையின் இளம் விஞ்ஞானி மாணவர்களுக்கான பயிலரங்கம் ஆலஞ்சோலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலஞ்சோலை டி.எம். கான்வென்ட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு அருள்சகோதரி மரியட்டா தலைமை வகித்தார்.   ஜேஸா முன்னிலை வகித்தார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர்

மாநிலம் முழுவதிலும் சுமார் 2.26 கோடி குழந்தைகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை (பிப்.8) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ஆம் தேதி

  உடுமலை: உடுமலை, அமரா வதி நகர், சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகின்றன.சைனிக் பள்ளியின், 2019 – 20ம் ஆண்டு, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு, ஜன., 6ல் நடந்தது. தேர்வு முடிவுகள்,

சென்னை: தமிழகத்தில், ஏழு பல்கலை கழகங்களுக்கான, மத்திய அரசின், ‘ரூசா’ திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.உயர்கல்வி மேம்பாட்டிற்காக, மத்திய அரசு, ‘ரூசா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கான செலவில், 40 சதவீதத்தை மாநில அரசும், 60 சதவீதத்தை

சென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பை, மாணவர்களுக்கு நகல் எடுத்து வழங்கும்படி, பள்ளிகளுக்கு தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அடுத்த மாதம் பொதுத் தேர்வு துவங்குகிறது. இந்த ஆண்டு முதல்,

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான, ‘ஆல் பாஸ்’ திட்டத்தை மாற்ற, பொது கல்வி வாரியத்தை கூட்டி, தமிழக அரசு முடிவு செய்ய உள்ளது.’மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14

error: Content is protected !!