சென்னை ‘ஸ்வயம்’ என்ற, ‘ஆன்லைன்’ படிப்பின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, அனைத்து கல்லுாரிகளுக்கும், தமிழக உயர் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ற படிப்புகளை, மாணவர்கள் படிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில், ‘ஸ்வயம்’ என்ற, ஆன்லைன் படிப்பு

சென்னை:’அரியர்ஸ்’இல்லாத தேர்வு முறையை கைவிட வலியுறுத்தி, இன்ஜினி யரிங் கல்லுாரி மாணவர்கள், சென்னையில் நேற்று அண்ணா பல்கலை முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘அரியர்ஸ்’, இல்லாத,தேர்வு,முறை,இன்ஜி., மாணவர்கள்,திடீர் எதிர்ப்பு அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில், 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள்

வாலாஜாபாத்:’மான்டிசொரி’ கல்வி முறையில், எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளை, அங்கன்வாடி மையங்களில், அரசு துவக்க உள்ளது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 119 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரும், 21 முதல் இந்த புதுக் கல்வி முறையில் பாடங்கள் துவங்க உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில்,

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித்திறன் தொடர்பான புதிய வருடாந்திர கல்வி நிலை அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ஒட்டுமொத்த இந்திய பள்ளிகளில் 6-14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 96% பேர் உள்ளனர். இதில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 4

பாரதியார் பல்கலையில், பிரிவு,- ‘பி’ பிஎச்.டி., மாணவர்கள், 7,000 பேர், படிப்பை முடிக்க முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.கோவை, பாரதியார் பல்கலையில், 2006ல் அறிமுகப்படுத்தப்பட்ட, பிரிவு-, ‘பி’ பிஎச்.டி.,யில், நாட்டின் எந்த கல்வி நிறுவனத்தில் இருக்கும் ஒரு பேராசிரியர், முகம் தெரியாத மாணவர்களுக்கு

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் கண்காட்சியில் இஸ்ரோ அமைத்துள்ள அரங்கைப் பார்வையிடும் பிரதமர் மோடி. பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், 40,000 கல்லூரிகளில் நிகழாண்டிலேயே 10 சதவீதம் கூடுதல் இடங்கள்

சென்னை, இந்திய கடலோர காவல் படை தினத்தை முன்னிட்டு, ரோந்து கப்பலில், பள்ளி மாணவர்களுக்கு வினாடி – வினா போட்டி நடத்தப்பட்டது.இந்திய கடலோர காவல் படை தினம், பிப்., 1ல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு, வினாடி – வினா

சென்னை, பிப்., 6 முதல், செய்முறை தேர்வுகளை நடத்துமாறு, தேர்வு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.மாநில பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச் மாதம், பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும், 25 லட்சம் பேர்

error: Content is protected !!