குமரி மாவட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. அருமநல்லூர், குறத்தியறை, செண்பகராமன்புதூர், தோவாளை, தெங்கம்புதூர், பெருவிளை, கொடுப்பைக்குழி, கண்டன்விளை, கண்ணாட்டுவிளை, மத்திக்கோடு, கீழ்குளம், விளவங்கோடு, கடையால், காட்டாத்துறை ஆகிய

குமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.18) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து களைந்திடும் வகையில், சார்- ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர்

திண்டுக்கல்:டிச.,19ல் துவங்க உள்ள ‘நெட்’ (தேசிய தகுதித் தேர்வு) தேர்வு எழுதும் சர்க்கரை நோயாளிகள் பழங்கள் எடுத்துச் சென்று சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டுக்கான ‘நெட்’ எனப்படும் தேசிய தகுதி தேர்வு டிச.,19ல் துவங்கி டிச.22 வரை நடக்கிறது.

ராமேஸ்வரம்:பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் டிச.,4ல் விரிசல் ஏற்பட்டதால் புதிய இரும்பு பிளேட் பொருத்தும் பணி முழுவீச்சில் நடக்கிறது.நேற்று மாலை பாம்பன் பாலத்தில் நடக்கும் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டியரா ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.பின்

‘கிராமப்புற விஞ்ஞானி’ விருதுக்கு, தகுதியானவர்களை பரிந்துரை செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ‘கிராமப்புற மக்களின் அறிவு திறனை ஊக்குவித்து, பல பயனுள்ள, புதிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொண்டு வர, இரு கண்டுபிடிப்பாளர்களுக்கு, ஆண்டுதோறும், கிராமப்புற விஞ்ஞானி விருது வழங்க

பள்ளி பாடத் திட்டங்களை பாதியாக குறைக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கல்வி கொள்கை, தேசிய அளவிலான பள்ளி, கல்லுாரி பாடத் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகையில்,

  கொடைக்கானல் : ‘நாளை விண்ணில் தெரியும் அரிய வால் நட்சத்திர நகர்வை, இந்தியா முழுவதும் வெறும் கண்ணால் பார்க்கலாம்’ என, கொடைக்கானல் வானியியற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. கொடைக்கானல் வானியியற்பியல் மைய ஆராய்ச்சியாளர், செல்வேந்திரன் கூறியதாவது: விண்வெளியில், அவ்வப்போது

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளில், 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் தாலுகாக்களை உள்ளடக்கி, 200க்கு மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நுாற்றாண்டு பழமை

error: Content is protected !!