பெய்ஜிங்: உலகின் முதல் அதிவேக கடல் சுரங்கப்பாதை ரயிலை உருவாக்கச் சீனா திட்டமிட்டுள்ளது. தற்பொழுது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சீனா வெளியிட்டுள்ளது. கடலுக்கடியில் அதிவேக ரயில்அதிவேக ரயில்களின் பிறப்பிடமான சீனா, தற்பொழுது கடலுக்கடியில் செல்லும் அதிவேக ரயிலைத் தயாரிக்கவுள்ளதென்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  30-ந்தேதி கடைசி நாள்: ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து விட்டார்களா? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய சுற்றறிக்கை நீட் தேர்வுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் மாணவர்களை விண்ணப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள

லோக்சபா தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விபரம் சேகரித்து புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்காக மாவட்டம் வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தேர்தல்

வரும் 2019 மே மாதம் நீட் தேர்வு நடக்க உள்ளது. அதற்காக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரை நீட் பயிற்சி மையங்களில் சேர்க்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. இதன்படி கடந்த 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை மாணவர்கள்

இத்தாலி நாட்டில் உள்ள பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது.இந்த கோபுரம் கட்டுமான பணி கி.பி. 1173-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1372-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. 186 அடி உயரத்தில் 7 மாடிகளுடன் இதை கட்டி இருந்தனர்.கட்டுமான பணிகள்

உதகையில் அரசு அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. உதகை, அண்ணா உள் விளையாட்டு அரங்கில் இறகுப் பந்து மற்றும் மேஜைப் பந்து போட்டிகள் மட்டும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன. தடகளம் உள்ளிட்ட மற்ற விளையாட்டுப் போட்டிகள் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இப்போட்டிகளை

மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க, ஒரு சில பாடங்களை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் புதிய முறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது. அண்மையில் நடந்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தேர்வு சீர்திருத்தக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் பிரச்சனைகள்

error: Content is protected !!