வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இனோ விஐடி அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார். இனோ விஐடி எனும் பள்ளி மாணவ, மாணவியருக்கான தேசிய

சென்னை, இந்திய கடலோர காவல் படை தினத்தை முன்னிட்டு, ரோந்து கப்பலில், பள்ளி மாணவர்களுக்கு வினாடி – வினா போட்டி நடத்தப்பட்டது.இந்திய கடலோர காவல் படை தினம், பிப்., 1ல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு, வினாடி – வினா

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி பிப்ரவரி 16-ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதற்கு பிப்ரவரி 10-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. அதன் விவரம்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில

CAT நுழைவுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் படைத்து உடுப்பி இளைஞர் நிரஞ்சன பிரசாத் சாதனை படைத்துள்ளார்.  22 வயதான இவர் மும்பை ஐஐடியில் எம்.டெக். படித்து வருகிறார். மேலாண்மையியலுக்கான எம்பிஏ நுழைவுத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி

தமிழ் வளர்ச்சி –  2015 – 2016 ஆம் ஆண்டுக்கான  11-ஆம்,12-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களிடையே  மாவட்ட அளவில் தமிழில் கவிதை, கட்டுரை,பேச்சுப்போட்டிகள் நடத்துதல் 

error: Content is protected !!