அரசு வேலைவாய்ப்புக்கான கட்டணமில்லா பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் திருமா பயிலகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்தின்

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (பிப்.1)  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.1)  காலை 10 மணிக்கு தனியார் துறை

சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, குரூப் – 1 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின.டி.என்.பி.எஸ்.சி., என்ற, அரசுப் பணியாளர் தேர்வாணையம், 85 பணியிடங்களுக்காக நடத்திய, குரூப் – 1 முதல் நிலை தேர்வில், 4,500 பேர் தேர்ச்சி

இளையதலைமுறையினர் விளையாட்டில் ஆர்வம் பெறவே அரசுப் பணிகளில் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 70 ஆண்டு வளர்ச்சி மற்றும் அதற்காக நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன்

சென்னை, ஆன்லைன் பிரச்னை உள்ள பதிவு எண்களுக்கு, பிழைகளை திருத்தி, புதிய எண்கள் வழங்க, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறை வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., –

நாகர்கோவிலில் தனியார் நிறுவனங்களின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்  வெள்ளிக்கிழமை (டிச. 28) நடைபெறுகிறது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மா. மல்லிகாராணி வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு: நாகர்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் நிறுவனங்களின் சார்பில்

சென்னை, ‘குரூப் – 2’ முதன்மை தேர்வு எழுத உள்ளவர்கள், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும்படி, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்திஉள்ளது.இது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் – 2 பதவிகளில், முதன்மை தேர்வு எழுத,

சென்னை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 2018ம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.சென்னை, முன்னாள் மேயர், சைதை துரைசாமிக்கு சொந்தமான, மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவச கல்வியகம் சார்பில், 10 மாணவியர் உட்பட, 34 பேர்

error: Content is protected !!