சென்னை: சென்னையில் நடக்கும், மாநில அளவிலான, ஓபன் சதுரங்க போட்டியில், நாளைக்குள் பதிவு செய்ய, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கேளம்பாக்கம், சிப்காட், ஐ.டி., பூங்காவில், மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டி, எஸ்.வி.ஏ., சதுரங்க அகாடமி சார்பில், பிப்., 2ல் நடக்கிறது.இதில், பல்வேறு மாவட்டங்களைச்

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை மறைந்திருக்கும். அது எது என்பதை உணர்ந்து வெளியே கொண்டுவந்து செயலாக்கும்போதுதான் சாதனை என்ற மகுடம் சூட்டப்படும். அப்படித்தான் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இயங்கும் செயின்ட் ஜான் பீட்டர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவரும் எஸ்.முகமது ரபீஃக் மாவட்ட,

* சர்​வ​தேச கிரிக்கெட் கவுன்​சி​லின் (ஐசிசி) 2018-இன் சிறந்த டெஸ்ட் வீரர் * சிறந்த ஒரு​நாள் வீரர் * ஆண்​டின் சிறந்த வீர​ருக்​கான கேரி சோபர்ஸ் விருது சர்​வ​தேச கிரிக்கெட் கவுன்​சி​லின் (ஐசிசி) 2018-இன் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு​நாள்

நாட்டின் மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும், உலகின் 2வது இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் இளம் கிராண்ட் மாஸ்டராக இருந்த சென்னையை சேர்ந்த பிரகானந்தாவின் சாதனையையும் குகேஷ் முறியடித்துள்ளார். சென்னையை

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று பெற்றி பெற வேண்டும் என்பதற்காக எங்களின் தயாரிப்பு, ஆயத்தம் அனைத்தும் 12 மாதங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கத் தொடரிலேயே தொடங்கிவிட்டது என்று இந்திய அணியின் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட

ஆசியாவுக்கு வெளியே ஒரே ஆண்டில் 4 வெற்றி பெற்று இந்திய அணி அசத்தி உள்ளது. பதிவு: டிசம்பர் 31,  2018 05:24 AM 3-வது டெஸ்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அவர்களது இடத்திலேயே புரட்டியெடுத்ததன் மூலம் பல புதிய சாதனைகளையும் சொந்தமாக்கியது. அதன்

நாகர்கோவிலில் சனிக்கிழமை (டிச. 29) மாரத்தான் போட்டிகள் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட தடகள சங்க செயலாளர் மருத்துவர் தேவபிரசாத் ஜெயசேகரன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியது: குமரி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்தும் கன்னியாகுமரி மாரத்தான்

இந்திய ஆடவர் குத்துச்சண்டை அணிக்கான பயிற்சியாளராக, துரோணாச்சார்யா விருது வென்ற சி.ஏ. குட்டப்பா (39) பொறுப்பேற்றுள்ளார். அந்தப் பொறுப்பிலிருந்த எஸ்.ஆர். சிங் ஓய்வுபெற்றதை அடுத்து, கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய தேசிய பயிற்சி முகாமில் குட்டப்பா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். விஜேந்தர் சிங்,

error: Content is protected !!