அரசுப் பள்ளிகளில் 8, 9, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் ஸ்மார்ட் மடிக்கணினி வழங்கப்படவுள்ளது என பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் 8, 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.17 லட்சம் ஸ்மார்ட் மடிக் கணினிகள் வழங்கப்படும்.  இதன் மூலம் மொத்தம் சுமார் 25 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்கும் என்ற சாதனையை எட்ட முடியும் என்றார்.

error: Content is protected !!