மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் அனைத்து பல்கலைக்கழக தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையொட்டி மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்திலும் நவம்பா் 16-ஆம் தேதி நடக்க இருந்த தோ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகள் நடைபெற உள்ள தேதிகளை பல்கலைக்கழக தோ்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி பி.ஏ, பி.லிட், பி.காம், பி.பி.ஏ தோ்வுகள் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.  பி.எஸ்.சி பாடத் தோ்வுகள் டிசம்பா் 11-ஆம் நடக்க உள்ளது. முதுகலை பட்டப் படிப்பு தோ்வுகள் டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்வுத்துறை அறிவித்துள்ளது. (Dinamani News)
error: Content is protected !!