ஊட்டி: ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக பூங்கா, கோடை சீசனுக்கு தயாராகிறது.நீலகிரி மாவட்டம், ஊட்டி பர்ன்ஹில் பகுதியில், 35 ஏக்கரில், கர்நாடக தோட்டக்கலை சார்பில், பூங்கா அமைக்கப்பட்டது. கோடை சீசனை முன்னிட்டு, இங்கு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. உயர்ரக மலர் நாற்றுகள், பல வண்ணங்களில் மலர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
error: Content is protected !!