திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாரா கிளைடர் விமானப் பயிற்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்தவர் ராஜா ஞானப்பிரகாசம்.  இவர் கிளைடர் விமானத்தை எவ்வாறு தயாரிப்பது?  அதில் எவ்வாறு பறப்பது? என்பது குறித்து தமிழகம் முழுவதும் மாணவர், மாணவிகளுக்கு

பல்கலைக் கழகங்களுக்கிடையேயான வாள்வீச்சுப் போட்டியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான வாள் வீச்சுப்  போட்டிகள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8ஆம் தேதி முதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 65  சிற்றினங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பறவைகள் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நிகழாண்டு இக்கணக்கெடுப்புப் பணி  3 கட்டங்களாக நடைபெற்றது.

ஆசிரியர்களின் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்பட உள்ள பத்தாம் வகுப்பு, பொதுத் தேர்வுகளில் கேள்வித்தாள் வெளியாகாமல் இருக்க தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளன. சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தமிழக முன்னாள் முதல்வர்

நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான இன்டோ நேபால் பெடரேஷன் கோப்பைக்கான கைப்பந்து போட்டிகளில் சாதனை படைத்த அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் சார்பில்,

error: Content is protected !!