சென்னை: ‘இந்திய ராணுவ கல்லுாரியில் படிக்க விரும்புவோர் மார்ச் 31க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்’ என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள அறிவிக்கை: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய

சென்னை: ‘செய்முறை தேர்வுகளில், எந்த விதிமீறலுக்கும் இடம் தரக்கூடாது’ என, ஆசிரியர்களுக்கு, எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பிப்., 1ல் செய்முறை தேர்வு துவங்கியது. மாவட்ட வாரியாக, 12ம் தேதிக்குள் இந்த தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியல்

சென்னை: ‘கடந்த ஆண்டை விட, தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வு நடத்தி, அவர்களை தயார் செய்ய வேண்டும்’ என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளஸ் 1 வகுப்புக்கு, 2018ல், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பிளஸ் 1

சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படவுள்ள புதுமைப் பள்ளி விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு,

தமிழில் உள்ளதைப் போலவே ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், ஆங்கிலத்தில், வேறு மாதிரியாக உள்ளன. அவற்றை தமிழில் உள்ளதைப் போலவே மாற்ற வேண்டும் என தமிழறிஞர்கள்

மாவட்டத்திற்கு 10 பள்ளிகளில் மூலிகை பூங்கா அமைக்க வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.மூலிகை வளர்ப்பால் சுற்றுச்சூழலும் இயற்கையும் பாதுகாக்கப்படுகிறது. நம் வீட்டிற்கு அருகே இருக்கும் செடிகள் கூட மூலிகைகள் தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை. மூலிகையின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், மூலிகை வளர்ப்பை ஊக்குவிக்கவும்

‘திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிற்பள்ளிகள் அங்கீகாரம் பெற ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தனியார்

சமூக முன்னேற்றத்துக்காக பணியாற்றிய கரூர் மாவட்ட மாணவி ரக்ஷனாவுக்கு காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்தை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்யவும், பெண்

error: Content is protected !!