எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுத அரசுத் தேர்வுத் துறையின்

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும், ‘பயோமெட்ரிக்’ கருவி வினியோகிக்கப்பட்டு வருவதால், 12ம் தேதிக்குள், அவற்றை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அரசாணைவருகைப்பதிவு முறையை ஒழுங்குப்படுத்தும் வகையில், பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில், பயோமெட்ரிக் கருவி பொருத்த, கடந்த அக்., மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு முப்பருவ கல்வி முறை ரத்து செய்யப்படுகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒரே புத்தகத்தை படித்து, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளை எழுதும் பழக்கம் இருந்தது. புத்தகங்களை சுமந்து செல்லவும், அதிக

”எட்டு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைவருக்கும், மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில், 5,791 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேற்று பொங்கல் பரிசு தொகுப்பை, அமைச்சர், செங்கோட்டையன் வழங்கினார். அவர் பேசியதாவது:தமிழகத்தில்,

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளுக்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது. தேர்வுக்கான பதிவு பணிகளை, நவீன, ‘ஸ்மார்ட்’ தொழில் நுட்பத்தில், தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கட்டுப்பாட்டில், டி.என்.பி.எஸ்.சி., செயல்படுகிறது. இந்த

ஆசியாவுக்கு வெளியே ஒரே ஆண்டில் 4 வெற்றி பெற்று இந்திய அணி அசத்தி உள்ளது. பதிவு: டிசம்பர் 31,  2018 05:24 AM 3-வது டெஸ்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அவர்களது இடத்திலேயே புரட்டியெடுத்ததன் மூலம் பல புதிய சாதனைகளையும் சொந்தமாக்கியது. அதன்

குமரி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 120 வகையான பறவையினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் தெரிவித்தார். வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் குளிர்கால தொடக்கத்திலும், குளிர்காலம் முடிவடைந்த பிறகும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் தற்போது குளிர்காலம்

தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. பாலித்தீன் பைகள் உட்பட, 14 பொருட்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி, துணியால் ஆன, ‘மஞ்சப்பை’க்கு மவுசு அதிகரிக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, இருப்பு வைத்திருப்போர்,

error: Content is protected !!