மானாமதுரை, ”பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள, அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,” என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் கூறியதாவது:பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறுவது போல் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. 10 மாணவர்களுக்கும்

கோவை, ”டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணையை, மூன்று நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது,” என, செயலர் நந்தகுமார் தெரிவித்தார்.அரசு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி, லட்சக்கணக்கான தேர்வர்கள் பயிற்சி களை தொடர்ந்து வருகின்றனர். ஆண்டு தோறும் வெளியிடப்படும், ஆண்டு தேர்வு அட்டவணையை மையமாக

இந்திய ஆடவர் குத்துச்சண்டை அணிக்கான பயிற்சியாளராக, துரோணாச்சார்யா விருது வென்ற சி.ஏ. குட்டப்பா (39) பொறுப்பேற்றுள்ளார். அந்தப் பொறுப்பிலிருந்த எஸ்.ஆர். சிங் ஓய்வுபெற்றதை அடுத்து, கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய தேசிய பயிற்சி முகாமில் குட்டப்பா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். விஜேந்தர் சிங்,

சென்னையில், 8-ஆவது தேசிய உள்ளரங்கு வில்வித்தை போட்டி வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய வில்வித்தை சங்க தேசிய செயலர் சுபாஷ் சந்திர நாயர் அளித்துள்ள தகவலின்படி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடத்தப்படும் இப்போட்டியானது, சென்னையில் நடைபெறும்

நாகர்கோவிலில் தனியார் நிறுவனங்களின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்  வெள்ளிக்கிழமை (டிச. 28) நடைபெறுகிறது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மா. மல்லிகாராணி வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு: நாகர்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் நிறுவனங்களின் சார்பில்

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில், குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாளை துவங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது . கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த குழந்தை விஞ்ஞானிகள் கலந்துகொள்கின்றனர்.

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வு இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில்

சென்னை, பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மொழி பாடத்தாள் தேர்வு மட்டும், பிற்பகலில் நடக்கும் என்பதை, அரசு தேர்வு துறை, மீண்டும் உறுதி செய்துள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், பொது தேர்வுகள்

error: Content is protected !!