கோபிசெட்டிபாளையம்:பிளஸ் 2 வகுப்பில், பாடங்களை குறைத்து செயல்படுத்துவது குறித்து, பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பள்ளிக் கல்வித்துறை மூலம், தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். தமிழகம் அனைத்து துறைகளிலும், முன்னோடி

சென்னை:கலைச்செம்மல் விருதுக்கு, ஓவியர்கள் விண்ணப்பிக்க, தமிழக கலைப் பண்பாட்டு துறை அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, கலை பண்பாட்டுத் துறை கமிஷனர், ராமலிங்கம் கூறியதாவது:சிறந்த ஓவியர்களுக்கு, கலைச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. 30 வயதுக்கு கீழ் உள்ளோர்; 30 வயதை கடந்தவர்கள் என்ற அடிப்படையில், மரபு

பள்ளி மாணவர்களுக்கு கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் தமிழகம் முன்னோடி

உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். #WorldTourFinals #PVSindhu குவாங்சோவ்: உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 முன்னணி வீரர்-வீராங்கனைகள் பற்கேற்று விளையாடும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நடைபெற்று

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் விண்ணப்பித்துள்ளார். இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் நோயாளிகளுக்கு இலவச கண் லென்ஸ் பொருத்தும் முகாம் திங்கள்கிழமை (டிச.17) முதல் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கண் புரை நோயாளர்களுக்கு, அதிநவீன முறையிலான மிகவும் மேம்படுத்தப்பட்ட கண் லென்ஸ்

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கான நடுவர் தேர்வு முகாம் களியக்காவிளையில் நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாநில அளவில் நடைபெறும் தடகளப் போட்டிகளுக்கான நடுவர்களை தேர்வு செய்யும் இம்முகாமை கல்லூரிச் செயலர் எக்கர்மென்ஸ் மைக்கேல் தொடங்கிவைத்தார். முகாமில்,

ஈரோடு: ”நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும்,” என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:அரசு தேர்வுத்துறை, சென்னையை தலைமையிடமாக கொண்டு, ஏழு மண்டலங்களில் மட்டும் செயல்பட்டு வந்தது. தற்போது, மாணவர்கள்,

error: Content is protected !!