சென்னை: ‘தேர்வு அறைகளில், மொபைல் போன் ஜாமர் கருவி பொருத்த வேண்டும்’ என, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.சுற்றறிக்கை விபரம்:இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், தேர்வு அறைகளில் கண்காணிப்பு
பெரம்பலுார்: -கஜா புயலால் வீடுகளை இழந்து, வீதிகளில் வசித்த நரிக்குறவர் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்த, 142 பேருக்கு, பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், தங்கள் சொந்த செலவில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிசை
‘வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்புக்களை கட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். இதற்கான வைப்புத் தொகையை, திட்ட மதிப்பீட்டில் சேர்த்து, அவற்றை தவணை முறை செலுத்த வழி வகை செய்ய வேண்டும்’ என, நகராட்சி நிர்வாக துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 12 மாநகராட்சிகள்,
நோயாளிகளிடம், 10 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று, சிகிச்சை அளித்து வரும், 80 வயது டாக்டரின் சேவை, பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், மோகனுாரைச் சேர்ந்தவர், டாக்டர் ஜனார்த்தனன், 80. இவர், மோகனுார், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மருத்துவமனையில், பணியாற்றி
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் செயல்படும், அவசர கால சிகிச்சை பிரிவு உள்ளிட்ட சிகிச்சை முறைகளை, நிடி ஆயோக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.தேசிய அளவில், சுகாதார துறையில், தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. உடலுறுப்பு தானம் வழங்குவதிலும், கர்ப்பிணிகள், பச்சிளம்
கம்பம்: கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, நல்வாழ்வு மையங்கள் என பெயர் மாற்றம் செய்ய பொது சுகாதாரத்துறை முடிவு செய்துஉள்ளது.கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராம மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. அவற்றை மேம்படுத்த தமிழக
சென்னை, டிச. 15-எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடக்கிறது.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை படிக்க, மத்திய அரசு சார்பில், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. உதவி தொகையை பெற, மாநில அளவில் எட்டாம்
நெல்லையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் 2019 ஜனவரி 27ஆம் தேதி நடைபெறள்ளது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக இப்போட்டிக்கு டீ சர்ட் அறிமுக விழா இன்று நடைபெற்றது. நெல்லை மாநகர் பாளையில் நெல்லை மாரத்தான் அமைப்பாளர்கள், நெல்லை ரன்னர்ஸ்