டில்லி இந்த வருடத்துக்கான ஞானபீட விருது பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான இந்திய விருதுகளில் ஞானபீட விருது உயரிய விருது ஆகும். இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை மிகவும் பெருமைக்குரிய அங்கிகாரமாக எழுத்தாளர்கள் கருதி வருகின்றனர். கடந்த 53

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு வருகிற 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் கிறிஸ்துமஸ் ஈவ் கடைப்பிடிப்பை முன்னிட்டு டிச. 24ஆம்

விஸ்வாசபுரம் எல்.எச்.எல். சிபிஎஸ்இ பள்ளியில் 4ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி நிறுவனர் ஹென்றிலூயிஸ், தாளாளர் அனிதா ஹென்றி ஆகியோர் புறாக்களை பறக்கவிட்டு, போட்டிகளை தொடங்கிவைத்தனர். பின்னர் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டு, தீப ஒளி ஏற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. அருமநல்லூர், குறத்தியறை, செண்பகராமன்புதூர், தோவாளை, தெங்கம்புதூர், பெருவிளை, கொடுப்பைக்குழி, கண்டன்விளை, கண்ணாட்டுவிளை, மத்திக்கோடு, கீழ்குளம், விளவங்கோடு, கடையால், காட்டாத்துறை ஆகிய

குமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.18) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து களைந்திடும் வகையில், சார்- ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர்

திண்டுக்கல்:டிச.,19ல் துவங்க உள்ள ‘நெட்’ (தேசிய தகுதித் தேர்வு) தேர்வு எழுதும் சர்க்கரை நோயாளிகள் பழங்கள் எடுத்துச் சென்று சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டுக்கான ‘நெட்’ எனப்படும் தேசிய தகுதி தேர்வு டிச.,19ல் துவங்கி டிச.22 வரை நடக்கிறது.

ராமேஸ்வரம்:பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் டிச.,4ல் விரிசல் ஏற்பட்டதால் புதிய இரும்பு பிளேட் பொருத்தும் பணி முழுவீச்சில் நடக்கிறது.நேற்று மாலை பாம்பன் பாலத்தில் நடக்கும் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டியரா ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.பின்

‘கிராமப்புற விஞ்ஞானி’ விருதுக்கு, தகுதியானவர்களை பரிந்துரை செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ‘கிராமப்புற மக்களின் அறிவு திறனை ஊக்குவித்து, பல பயனுள்ள, புதிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொண்டு வர, இரு கண்டுபிடிப்பாளர்களுக்கு, ஆண்டுதோறும், கிராமப்புற விஞ்ஞானி விருது வழங்க

error: Content is protected !!