கன்னியாகுமரியில் பிசியோதெரபி கல்லூரிகள் பங்கேற்ற அறிவியல் கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், தமிழ்நாடு, புதுதில்லி, பெங்களூரைச் சேர்ந்த 1,200 மாணவர்கள் பங்கேற்றனர். தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கு 3 நாள்கள் நடைபெறுகிறது. திங்கள்கிழமை தொடங்கிய இக்கருத்தரங்குக்கு கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் மருத்துவமனை

2022-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 187 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு நிதி அயோக் அமைப்பிடம் பரிந்துரை செய்துள்ளதாக துணை ஜனாதிபதி கூறினார். கோவையை மையமாக கொண்ட குடலியல், ஜீரண மண்டல நோய்களுக்கான சிறப்பு ஆஸ்பத்திரியான ‘ஜெம்’ ஆஸ்பத்திரியின்

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அனேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 26-ந் தேதியில் இருந்து 3 நாட்கள் வறண்ட வானிலை தமிழகத்தில் நிலவி வந்தது. கடந்த

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மழை காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நாகர்கோவிலில் குழந்தைகள் தின சிறப்பு சிலம்பப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் சார்பில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இப்போட்டியில், பல்வேறு பகுதியிலிருந்து 5 முதல் 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் 300 பேர் பங்கேற்றனர்.

நாகர்கோவிலில் நடைபெற்ற தற்காப்புக் கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வசந்தகுமார் எம்எல்ஏ பரிசு வழங்கிப் பாராட்டினார். நாகர்கோவில் லெமூரிய தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான  சிலம்ப போட்டி, களரி மற்றும், ஜிம்னாஸ்டிக் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில்

இந்தியாவில் இணைய தள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும், இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்தவுள்ளது. பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 5.9 டன் எடை கொண்ட GSAT 11 என்ற செயற்கைகோள்

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகளுக்கு, வினாத்தாள் பட்டியல் தயாராகி உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள், இறுதி வினாத்தாள் முடிவு செய்யப்பட உள்ளது.அரசு பாட திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு

error: Content is protected !!