புதுடில்லி: மாற்று திறனாளி குழந்தைகள், பள்ளி புத்தகங்கள், சீருடைகள் வாங்கும் செலவு, போக்குவரத்து கட்டணம், ஆகியவற்றை திருப்பி அளிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் நேற்று, தேசிய மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் 4 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது:

தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம், எதிர் நீச்சலடித்து உழைக்க ஊனம் தடையல்ல என மாற்றுத் திறனாளிகள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.  தொழிலாளி ஜே.அருண்:   கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் கவலை கிடையாது என்கிறார் செங்குன்றத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஜே.அருண்(42). இவர்

மதுரை கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் 40 மணி நேரம் தொடர்ந்து கற்பித்தலில் ஈடுபட்டு ராஜம் வித்யாலயம் பள்ளி ஆசிரியை சுலைகாபானு சாதனை முயற்சி மேற்கொண்டார்.நேற்று காலை 9:10 மணிக்கு துவங்கி நாளை (டிச.,3) காலை 9:00 மணி வரை கற்பித்தலை தொடரவுள்ளார். ஒவ்வொரு

உலகத்தை பற்றி உண்மையில் அதிகம் கூறாத மிகப்பெரிய எண்களின் பிரியரா நீங்கள். உங்களுக்காகவே கிளெம்சன் பல்கலைகழகத்தின் வான்இயற்பியலாளரான மார்கோ அஜெல்லோ ஒரு பிரம்மாண்ட எண்ணை வைத்துள்ளார்: 4×10^84 நட்சத்திரங்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்த போட்டான்கள் மற்றும் இந்த பிரபஞ்சத்தின் வரலாறு முழுவதும்

நியூயார்க்: செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் 4 டிகிரி சாய்ந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். நாசாவின் இன்சைட் ரோபோட் கடந்த வாரம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த இன்சைட் ரோபோட் செவ்வாயில் 2 வருடம் ஆராய்ச்சி செய்யும். செவ்வாயின்

கேமிரா செல்போன் அறிமுகமானதில் இருந்தே இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் அதிகரித்து வருகிறது. சில சமயம் ஆபத்தான செல்பி எடுப்பதால் உயிரை இழக்கும் சோகங்களும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் 10 மணி நேரத்தில் 50

ஒடிசாவில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாகவும் தடுப்பு ஆட்டமும் ஆடியதால் கோல்கள் போட இரு அணி வீரர்களும்

error: Content is protected !!