வரும் கல்வி ஆண்டுமுதல் பள்ளி தொடக்க நாளிலேயே மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி- இலவச சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபிச்செட்டிப்பாளையம் அரச பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில்

முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 31க்குள் தமிழ் வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும், சிறந்த தமிழ்மென்பொருளை

பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பாடத் திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கும் 2017-18-ஆம் கல்வி ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1,

பெய்ஜிங்: நாட்டின் முதல் தண்ணீருக்கடியில் புல்லட் ரயில் பாதை அமைக்கச் சீன அரசாங்கம் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, எனச் செய்திகள் வெளியாகியுள்ளது. ஷாங்காய் நகரின் தெற்கு துறைமுக நகரமான நீங்போ முதல் சவ்ஷான் வரையிலான 77 கிமீ தூரத்திற்கான புல்லட்

  [dropcap]நா[/dropcap]கர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் தினம் வெள்ளிக்கிழமை (டிச.7) கொண்டாடப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச.7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அன்று காலை 10 மணிக்கு நீதிமன்றச்சாலையில் உள்ள

பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் கலாசாரத்தின் வீடுகள் என்றார் பல்கலைக்கழக மானியக் குழு கூடுதல் செயலர் பங்கஜ் மித்தல். கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 8ஆவது பட்டமளிப்பு விழாவில், மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி அவர் பேசியது: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2017,

பழங்கால பொருள்கள் மற்றும் நாணயக் கண்காட்சி மீரான்குளம் டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் சமூக அறிவியல் மன்றம் சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு, வட்டார கல்வி அலுவலர்கள் ரோஸ்லீன் ராஜம்மாள், மீனாட்சி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளித் தாளாளர் பால் ரத்தினசாமி

error: Content is protected !!