அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் திறனை வளர்க்க ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறனை வளர்க்க ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறையைப் பள்ளிகளில் கொண்டு வர பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால்தான் ரூ. 3 லட்சத்து 431 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதற்காக முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர் என்றார்.

error: Content is protected !!