கல்வித்துறைக்கு, பட்ஜெட்டில், 93,847 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட, 10 சதவீதம் அதிகம்.இந்த நிதியில், உயர் கல்விக்கு, 37,461 கோடி ரூபாயும், பள்ளி கல்விக்கு, 56,386 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி மையம்,

கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை… இலவசம்: ஏழை மாணவர்களுக்கு

நாகர்கோவிலில் புத்தகக்கண்காட்சி  வெள்ளிக்கிழமை (பிப்.15)   தொடங்குகிறது. இது குறித்து, மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அளவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம்.  இம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் பொது அறிவினை வளர்த்திடவும், தாங்கள் ஈடுபட்டுள்ள

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள வேளாண்மை விற்பனை வணிக வளாகத்துக்கான கட்டடப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ரூ. 2500

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் திறனை வளர்க்க ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறனை வளர்க்க ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறையைப்

அரசு வேலைவாய்ப்புக்கான கட்டணமில்லா பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் திருமா பயிலகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்தின்

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (பிப்.1)  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.1)  காலை 10 மணிக்கு தனியார் துறை

குமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கான திறன் பயிற்சி முகாம்  திங்கள்கிழமை (பிப்.11)  நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவித் தொகை

error: Content is protected !!