அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக சுகாதாரத் துறைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் உயர்நீதிமன்ற

மரபு வழி இதய நோய் பாதிப்புகளை அறிந்து கொள்ளவும், அதுதொடர்பான மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, இசிஜி அல்லது எக்கோ தகவல்களை பதிவேற்றம் செய்தால், அதற்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் உரிய மருத்துவ

5 வயது குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வதற்கான கருவிகளை அங்கன்வாடி பணியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீடுகளுக்கு வந்து ஆதார் பதிவு செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சர்க்கரை நோய்க்கான பட்டயப்படிப்பு விரைவில் தொடங்கப்படும் என கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் சர்க்கரை நோய்த் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர் எம்.விஸ்வநாதன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை(டிச.20) முதல் சனிக்கிழமை (டிச.22) வரை 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது

இந்தியத் திருநாட்டில் இசைக்கலை மிகப் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்திய இசை இரு பிரிவாக அமைந்துஉள்ளது. இந்துஸ்தானி இசை வடநாடுகளிலும் கர்நாடக இசை தென்னிந்தியாவிலும் வழக்கில் இருந்து வருகின்றது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கர்நாடக

சென்னை: தமிழகம் முழுவதும், 2,381 அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 53 ஆயிரம் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளை, பள்ளிகளில் சேர்க்க, பள்ளி கல்வி துறை

சென்னை: அதிவேக தகவல் தொடர்பு சேவைக்காக, ‘ஜிசாட் – 7 ஏ’ என்ற செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இன்று விண்ணில் செலுத்துகிறது.நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள்

error: Content is protected !!