பொதுத் தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படாததால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.தமிழக பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்; எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என, கல்வி ஆண்டு துவங்கும் போதே, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாணவர்கள் திட்டமிட்டு படிக்க,

சொத்து விற்பனை பத்திரப்பதிவு போல, திருமணம், சங்கம், சீட்டு மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களின் பதிவு பணிகளையும், ஆன்லைன் முறையில் மேற்கொள்ளும் புதிய திட்டம், நாளை துவக்கப்படுகிறது.தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரப்பதிவு பணிகள், பிப்., 12ல் ஆன்லைன் முறைக்கு மாற்றப் பட்டன. இதற்காக,

சென்னை :வாகனம் ஓட்டுவோர், ‘டிஜிட்டல்’ வடிவிலான ஆவணங்களை காட்டுவதற்கு, மத்திய அரசு அனுமதித்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழக கூடுதல், டி.ஜி.பி., ௨௦௧௭ ஆகஸ்ட்டில் வெளியிட்ட உத்தரவு:வாகனம் ஓட்டுவோர், அசல் உரிமம் மற்றும் ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள்

மார்த்தாண்டம்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இதில் ₹142 கோடியில் நடந்துவந்த மார்த்தாண்டம் மேம்பால பணி தற்போது  முடியும் தருவாயில் உள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகவும்

வாஷிங்டன்: 68-வது உலக அழகி பட்டத்தை மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் வென்றுள்ளார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு பட்டத்தை சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, அரசு பள்ளிகளில் முதல் முறையாக, சென்னை, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், புகைப்பட வருகை பதிவு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.மாணவர்களை புகைப்படம் எடுத்து, வருகைப்பதிவு செய்யும் முறையை, அரசு பள்ளியில் அறிமுகம் செய்ய, பள்ளி கல்வி துறை முடிவு

 சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், படுக்கை வசதியுடைய பஸ்களில், திங்கள் முதல் வியாழன் வரை, 10 சதவீத கட்டணத்தை, அரசு குறைத்துள்ளது.தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், ‘கிளாசிக்’ என்ற, கழிப்பறை, படுக்கை வசதியுடைய, ‘ஏசி’ பஸ்; படுக்கை

error: Content is protected !!