தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவர் அந்தோனிய சாமி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், லேப்டாப் உட்பட, 14 வகை நல திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன இதில், இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை, அரசு பள்ளி மாணவர்கள்; அரசு உதவி பள்ளியில் படிக்கும், அரசு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மகாரதத்தை முன்னிட்டு நாளையும் (20.11.18), அண்ணாமலையார் தீபத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமையும் (23.11.18) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

திருவாரூர்  மாவட்டம்  பள்ளிகளுக்கு மட்டும்   நாளை  20.11.2018 விடுமுறை அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி  நாளை  20.11.2018 விடுமுறை அறிவிப்பு நாகை மாவட்டம்  பள்ளி கல்லூரி  நாளை  20.11.2018 விடுமுறை அறிவிப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் நிலம் வாங்கும் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், சுயவேலைவாய்ப்பு திட்டம், மற்றும் பல்வேறு நிதி உதவிகளுக்கான திட்டங்களுக்கு 18 முதல் 65 வயதுடைய தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1

on November 18, 2018 கஜா புயலால் சேதமடைந்த பள்ளி பாடப்புத்தகங்கள் பதில் புதிய பாடப்புத்தகங்கள் ஒரு வாரத்தில் உரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் ஈரோடு மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று

நாளை 19-11-2018  நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு அனைத்தும்  ஒத்திவைப்பு. நாளை நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 15ம் தேதி ஒத்திவைப்பு அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் நாளை நடைபெற இருந்த  அனைத்து தேர்வுகளும் டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!