சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (அதாவது இஸ்ரோ) உருவாக்கிய ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி 43 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான்

ஸ்ரீஹரிகோட்டா : 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 43 நாளை விண்ணில் பறக்கிறது… பறக்கிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட 31 செயற்கைக்கோள்களை தாங்கியபடி பிஎஸ்எல்வி சி 43 ரக ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி,

தற்போது மாணவர்கள் உணவை ஊட்டி விடும் வகையில், ஒரு ரோபோட்டை கண்டுபிடித்துள்ள அசத்தியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு இன்றை காலத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தாலும், இந்த கண்டுபிடிக்கு முன்னோடியாக நமக்கு வந்து நிற்பவர் சார்லி சாப்ளின் தான். இந்த கண்டுபிடிப்பும் அவரை

வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர் தான் பெர்முடா முக்கோணம். அமைவிடம் : பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) – வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில், மேற்கு

‘ஜிசாட்-29’ தகவல் தொடர்பு செயற்கைகோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதன் மூலம் இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்து உள்ளது என்று விஞ்ஞானிகள் பெருமிதம் கொண்டனர். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தகவல்

error: Content is protected !!