மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில், 11வது புத்தகக் கண்காட்சி இன்று (செப்., 2) துவங்கி, 12ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. மொத்தம், 250
மாநிலம் முழுவதும் நடத்தப்படும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 விற்கான இந்த வருட காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை நேற்று வெளியிட்டது. தேர்வு அட்டவணையை கீழே காண்போம்! எஸ்எஸ்எல்சி தேர்வு: இத்தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம்
கசடறக் கற்பித்தோரைக் கரம் தொழும் முறையில் வழங்கப்படும் புதியதலைமுறையின் ஆசிரியர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்தவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்து 9 பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. விருதுபெற்ற ஆசிரியர்கள் விபரம்: புதுமைக்கான ஆசிரியர் விருது
தற்போது மெசேஜ் சாட்டிங் பயன்பாட்டிற்காக ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் உபயோகப்படுத்துவது ‘வாட்ஸ்அப்’. வாட்ஸ்அப் போன்றே அதற்கு மாறாக இந்த 6 ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். 1. ஹைக் இந்தியாவில் 100 மில்லியன் பயனர்களை கொண்ட ‘ஹைக்’ ஆஃப்லைன் சாட்டிங் வசதி, சிறந்த ஸ்டிக்கர்
பால்வளத் துறை அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார். சண்முகநாதன் கவனித்து வந்த பால்வளத் துறையை கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாஃபா கே.பாண்டியராஜன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையும் மாஃபா பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்
பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்கள், ஆசிரியர்கள்