குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, பண்டிகைக்கு முதல்நாள், அதாவது வருகிற 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி(09-01-2016) வேலை நாளாக

                கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் சிக்கன நாணய சங்கம் நாகர்கோவில் – கூட்டுறவு சங்கத்தின் கூட்டம் 21.12.2015 திங்கள் மாலை 5 மணிக்கு நாகர்கோவில் டென்னிசன்ரோடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில்

CCE

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு- வழிமுறை கையேடுகள் 6-8 தமிழ் கணிதம் சமூக அறிவியல் CCE-FAQ ஆசிரியர் சந்தேகங்களும் தீர்வும் முப்பருவ தேர்வு முறை -இரண்டாம் பருவ பாடத்திட்டம் 1-8 தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் தொடர் மற்றும்

       பள்ளிக்கல்வி – சுகாதார முன்னெச்சரிக்கைகள் – பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் – இயக்குநர் செயல்முறைகள்!!           

  தமிழக அரசின் கட்டுப்பாட்டில்  உள்ள கல்வி நிலையங்கள், அரச அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 21 ஆம் தேதி குறைந்த பணியாளர்களுடன் கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசியை

error: Content is protected !!