திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திறந்த நிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கான கால
சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வு முடிவுகள் வரும் 4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் தொடர்பாக, தேர்வர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு வரும் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- கடந்த
மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் பல் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக பல் மருத்துவர்கள் சங்க மாநாடு கன்னியாகுமரி ஓய்.எம்.சி.ஏ. வில் 2 நாள்கள் நடைபெறுகிறது. சனிக்கிழமை தொடங்கிய இம்மாநாட்டுக்கு சங்கத்தின்
கலப்படம், போலியான உணவுப் பண்டங்கள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார் மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே. கன்னியாகுமரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா நாகர்கோவில் டதி
கல்வித்துறைக்கு, பட்ஜெட்டில், 93,847 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட, 10 சதவீதம் அதிகம்.இந்த நிதியில், உயர் கல்விக்கு, 37,461 கோடி ரூபாயும், பள்ளி கல்விக்கு, 56,386 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி மையம்,
கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை… இலவசம்: ஏழை மாணவர்களுக்கு
நாகர்கோவிலில் புத்தகக்கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது. இது குறித்து, மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அளவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் பொது அறிவினை வளர்த்திடவும், தாங்கள் ஈடுபட்டுள்ள
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள வேளாண்மை விற்பனை வணிக வளாகத்துக்கான கட்டடப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ரூ. 2500