திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த நடராஜன் – சந்திராமணியின் மகன் தேன்முகிலன். இவர் பழநி அருகே உள்ள வித்யாமந்திர் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதத்துக்கு ஒரு
சென்னை: ஜி.பி.எஸ்., வசதி உள்ள, ‘கார்மின் இன்ஸ்டிங்க்ட்’ என்ற ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தி உள்ளது, கார்மின் நிறுவனம். சாகசக்காரர்களின் வாட்ச் இது. காடு, மலை என, எங்கேயாவது சிக்கிக் கொண்டால், அவர்களை, ஜி.பி.எஸ்., மூலம் டிராக் செய்து மீட்பது எளிது. வாட்சிலிருந்து,
கோபிசெட்டிபாளையம் :”தமிழகத்தில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்,” என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:உயர்கல்வியை பொறுத்த வரை, இந்தியாவில், 25.6 சதவீதம் பேர் பயில்கின்றனர். ஆனால்,
சென்னை, பள்ளி கல்வித் துறையில், பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வி துறையில், இந்த ஆண்டு ஜூனில், நிர்வாக சீர்திருத்தம்அமலுக்கு வந்தது.பள்ளி கல்வி இயக்குனரகத்தில் இருந்த பல அதிகாரங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளான,
இந்தியாவின் சமூக, பொருளாதார மாற்றத்துக்கு அறிவியல்தான் ஆதாரப்புள்ளி. எனவே அறிவியல் ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும் என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய்ராகவன் கூறினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான
Hyderabad: Adding another record to his name, an eight-year-old Hyderabad boy has climbed Mount Kosciuszko, the highest mountain in Australia. Samanyu Pothuraju achieved the feat on December 12. He was
இனி தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன் வினாத்தாள் இணையம் மூலம் அனுப்பப்படும் எனவும், சம்மந்தப்பட்ட பள்ளிகள் பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலிப்பணியிடங்கள் அனைத்தும் இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படும் வரை தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள் என ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியளர்களுக்கு அளித்த