நமது கடந்தகால வரலாறு என்பது சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்மை நம்பவைக்கும் வரலாற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என மேலும் மேலும் உறுதிபடுத்துகின்றன விவரிக்க இயலாத சில கண்டுபிடிப்புகள். வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களின் தொழில்நுட்ப மேம்பாடு என்பது நமக்கு போட்டியாக அல்லது
கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுக்கு மறுதேதி அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கஜா புயல் காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 16-11-2018 அன்று ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் புல மறுதேர்வு 09-12-2018
மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் அனைத்து பல்கலைக்கழக தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையொட்டி மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்திலும் நவம்பா் 16-ஆம் தேதி நடக்க இருந்த தோ்வுகள் ஒத்தி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு விரைவில் 8 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மாணவர்கள் தேர்வுகளை பயமின்றியும், மனஅழுத்தம் இல்லாமலும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி ஆங்கிலத்தில்
ஸ்ரீஹரிகோட்டா : 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 43 நாளை விண்ணில் பறக்கிறது… பறக்கிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட 31 செயற்கைக்கோள்களை தாங்கியபடி பிஎஸ்எல்வி சி 43 ரக ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி,
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வை, ஸ்மார்ட் போனில் அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான் பிரசார நிறுவனம், விபா நிறுவனம் மற்றும்என்.சி.இ.ஆர்.டி இணைந்து தேசிய அறிவியல் விழிப்புணர்வு
இந்தியாவிலேயே உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தமிழகம் தொடர்ந்து 4வது முறையாக இந்த விருதினை பெறுவது குறிப்பிடத்தக்கது.