தொடர் மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளி  மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (16.08.2018) விடுமுறை.- ஆட்சியர் திரு பிரசாந்த் மு.வடநேரே இ .ஆ .ப அவர்கள்  அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு கணித பிரிவில் படிக்கும் மாணவிகளுக்கு பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து பொறியியல் படிப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

error: Content is protected !!