போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில்  நடத்துனர் இல்லாத விரைவு பேருந்துகள் நடைமுறைக்கு வந்ததன் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை. இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவச பஸ்

கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடத்தில் 3 வருடத்துக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணியாற்றினால் அவர்களுக்கு கட்டாயமாக பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் முதல் கண்காணிப்பாளர்

ஒரு அரண்மனையில் இருந்து நான்கு பேர் தங்க நாணயங்களைத் திருடிச் சென்றனர் . பங்கிட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு தனித் தனியாக எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர் . இரவு பொழுது வேறு

100, 1000, 10000, 100000, 1000000, 10000000 இந்த எண்களிலிருந்து சுலபமாக கழிப்பது எப்படி? “உன் கையில 10 சாக்லேட் இருக்கு. 5 நான் எடுத்துக்கறேன். மீதி எத்தனை இருக்கும்?” “மீதி எதுவும் இருக்காது சார்?” “ஏன்?” “ஏன்னா மீதியை நான்

கடினமான கணக்குகளையும் எளிதில் கண்டுபிடிக்கும் சுலபமான வழிகளில் தற்போது 11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறையை இப்போது காணலாம். இதற்காக செய்ய வேண்டி யது மிகச்சிறிய நான்கு படிகள் தான். ==>

அரசியல் கட்சிகளின் தொடர்பு உடையவர்களுக்கு, நல்லாசிரியர் விருது கிடையாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் சார்பில்

கலந்தாய்வில் கலந்துகொள்ள இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் சரியாக 9 மணிக்கு அவசியம் கலந்தாய்வு மையத்தில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

error: Content is protected !!