எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது என்று எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பி.மாத்தூரில் புயல் நிவாரண உதவிகளை வழங்கிய பின் பாரிவேந்தர் செய்தியார்களிடம் கூறியதாவது:
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது. 650 மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை கல்விக்கட்டணம் வசூலிக்கப்படாது.
error: Content is protected !!