அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு கணித பிரிவில் படிக்கும் மாணவிகளுக்கு பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து பொறியியல் படிப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில், இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய நடந்த, எழுத்து தேர்வின் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இரண்டாம் நிலை

DSE – வருகின்ற ஆகஸ்ட் 15,நவம்பர் 14, ஜனவரி 26 ஆகிய நாட்களில் அனைத்து வகை பள்ளிகளிலும் PTA meeting நடத்தி புகைப்படத்துடன் கூடிய அறிக்கை சமர்பிக்க உத்தரவு

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவுகள் வரும், 13ல் வெளியிடப்படுகின்றன.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 1 வகுப்புக்கு, ஜூனில் நடந்த சிறப்பு துணை தேர்வு முடிவுகள், வரும், 13ல் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின்

error: Content is protected !!