மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்

மத்திய அரசு கல்விஉதவித் தொகையைப் பெற பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி தேதியாகும். இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட அறிவிப்பு 2018-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு கல்வி

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் வெளியிட்ட செய்தி: கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ்

மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு மாதமும் கல்வி சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம்

error: Content is protected !!