தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடைந்தன. ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20ம் தேதியே நிறைவடைந்துவிட்டது. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந்துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. கடந்த 2015 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சராசரி

அனைவருக்கும் கல்வி இயக்கமும்; தொடக்ககல்விதுறையும் இணைந்து மாணவர்களின் கற்றல் அடைவுதிறனைமேம்படுத்தநடவடிக்கை எடுத்ததன் விளைவாக2015-2016 ஆம் கல்விஆண்டில் மாநிலஅளவில் நடத்தப்பட்ட அடைவுதிறன் தேர்வில்;( SLAS ) கன்னியாகுமரி மாவட்டம் மாநிலஅளவில் முதலிடம் பெற்றுள்ளது. மேற்படிதேர்வுதமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 413 வட்டாரவளமையங்களில்நடைபெற்றது. கன்னியாகுமரிமாவட்டத்தில் 9

சென்னை: 2015-16ம் கல்வியாண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (04.03.2016) தொடங்கி 01.04.2016 வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அரசு தேர்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் பற்றின அறிக்கையை, அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். அதன்

error: Content is protected !!