தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் போலிகள் அதிகரித்துள்ளன. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த, ஐந்து ஆசிரியர்கள் சமீபத்தில், டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்; மற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. போலி சான்றிதழ் பிரச்னையை தடுக்க,

சென்னையில் வாழும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் தாழ்த்தப்பட்ட நகர்ப்புற சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சில் டெவலபிங் இன்னோவேடிவ் ஸ்கூல்ஸ் இன் சென்னை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர் கல்வியாளர் பயிற்சி 

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், கணினி வழி கற்பித்தல் மூலம், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அரசு பள்ளிகளை உற்சாகமடைய செய்துள்ளன. மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி,

மேல்நிலை பொது தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் ’சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ்’ விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை, அரசு தேர்வர்கள் இயக்கம் வெளியிட்டுள்ளது. நடைபெறவுள்ள மார்ச் 2016, மேல்நிலைப்

error: Content is protected !!