மதுரை காமராஜ் பல்கலை தொலைதூரக் கல்வி மையத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.காம்.,(சி.ஏ.,), பி.சி.ஏ., பி.லிட்., பி.பி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., டிப்ளமோ, டிப்ளமோ(பி.ஜி.,), சர்டிபிகேட் மற்றும் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட

நாட்டில் நிறைவேற்றப்படும் முக்கிய திட்டங்களுக்கு, பொதுமக்களிடம் இருந்து யோசனைகளை ‘ஆன்லைனில்’ பதிவு செய்கிறது பிரதமர் அலுவலகம். பிரதமர் அலுவலகத்தின் இணையதளம் ‘mygov.in’. இதில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி பொதுமக்களின் யோசனைகள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.இந்திய மொழிகள் பற்றிய விபரங்களை ஆடியோ, வீடியோ,

தமிழ் வளர்ச்சி –  2015 – 2016 ஆம் ஆண்டுக்கான  11-ஆம்,12-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களிடையே  மாவட்ட அளவில் தமிழில் கவிதை, கட்டுரை,பேச்சுப்போட்டிகள் நடத்துதல் 

நீங்கள் நன்றாக படிக்கிறீர்களா? அல்லது படிப்பு மண்டையில் ஏற மாட்டேங்குது என்று புலம்புகிறீர்களா?  உங்கள் திறனை நீங்களே பரிசோதித்துக் கொள்ள எளிய பரிசோதனை இருக்கிறது. ‘நம்ம புள்ளை எப்படிப் படிக்கிறானோ?’ என்று ஏங்கும் பெற்றோரும் பிள்ளைகளின் நடவடிக்கைக்கு ஏற்ப பதிலளித்து இந்த

ராஞ்சி: நாட்டில் கல்வித் தரம் குறைந்து வருவதைத் தடுத்து, அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராஞ்சியிலுள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் 26வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு,

error: Content is protected !!