பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.          புதுக்கோட்டை மாவட்டத்தில்

அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த, 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள், மழையால் தள்ளி வைக்கப்பட்டன. அந்த தேர்வுகளில், விவசாயத்துக்கு, ஜன., 4,

           முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளைக்கு அதிகமான ஊதியத்தையும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை அளிப்பது தொடர்பாக, தலைமைச்

அன்புள்ள ஆசிரியர்களே, தங்களிடம் மாணவர்களுக்காக தயாரித்த NMMS Exam Study Materials இருந்தால் அதனை நமது இமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கவும். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கம். நன்றி! Our Email ID:    [email protected]

சென்னையில் 29 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை திருவள்ளுவர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (13-12-2015) விடுமுறை விடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

        தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு,24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை,

error: Content is protected !!